வியாழன், 6 ஆகஸ்ட், 2009

க.தமிழமல்லன் தனித்தமிழ் அறிஞர்.படைப்பிலக்கியங்கள் ஆய்வுகள் முதலியவற்றைத்தனித்தமிழில் படைத்துவருகிறார்.இதுவரை 30 நுால்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.வெல்லும்துாயதமிழ் என்னும் மாதஇதழை 17 ஆண்டுகளாக நேர்மையுடன் நடத்தி வருகிறார். முனைவர்பட்டத்துக்கான ஆய்வேட்டை அளித்துள்ளார்.